odisha பானிபுயல் கரையை கடந்தது -6 பேர் உயிரிழப்பு நமது நிருபர் மே 3, 2019 ஒடிசாவில் பானி புயல் இன்று கரையைக் கடந்துள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.